இன்னும்மொரு மகாத்மா


இன்னும்மொரு  மகாத்மா பூமியிலிருந்து  விடைபெற்றது

நெல்சன் மண்டேலாவுக்கு என் கவிதை மலர்

பூமி  உனக்கு  விடையளித்தா?
பூமிக்கு  நீர்  விடையளித்தீரா?
       இரும்பொறையென​  வாழ்ந்த​,
       இன்னும்மொரு  மகாத்மாவே  -  உம்
       இதய துடிப்பு  நின்றிருக்கலாம்  -  எம்
       இதயங்களில்  நீங்கா
       இடம்  பிடித்ததால்
       இன்றும்  என்றும்  எங்கும்
       இளை  வாழ்வு  முடிந்த​  பின்னும்
       இவ்வுலகில்  உம்  புகழ்
                    பல்லாண்டுகாலம்
                       நிலைக்க​  வாழ்த்துகிறேன்.

copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments

Popular Posts