இன்னும்மொரு மகாத்மா
இன்னும்மொரு மகாத்மா பூமியிலிருந்து விடைபெற்றது
நெல்சன்
மண்டேலாவுக்கு
என் கவிதை மலர்
பூமி உனக்கு
விடையளித்ததா?
பூமிக்கு நீர்
விடையளித்தீரா?
இரும்பொறையென வாழ்ந்த,
இன்னும்மொரு மகாத்மாவே
- உம்
இதய துடிப்பு நின்றிருக்கலாம் - எம்
இதயங்களில் நீங்கா
இடம் பிடித்ததால்
இன்றும் என்றும்
எங்கும்
இளை வாழ்வு
முடிந்த
பின்னும்
இவ்வுலகில் உம்
புகழ்
பல்லாண்டுகாலம்
Comments
Post a Comment