புனித நிக்கோலா



    உண்மையில் நோயல் தாத்தாவுக்கு முன்பு உண்மையிலேயே
வாழ்ந்தவர் புனிதநிக்கோலா என்பவர்தான்.  
             இவர் துருக்கியில்   ( கி.மு.270 - கி.மு343) இருந்தார். இவர் ஒரு பேராயர்
இவர் நீண்ட​ வெண் தாடியும்,மீசையும் வைத்திருந்து இருக்கிறார்
சிகப்பு அங்கி அணிந்து காட்சியளித்தவர்.
இவர் இருந்தகாலத்தில் பலஏழை குடும்பங்களுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் பலஉதவிகள் செய்யது இருக்கிறார்.
    இவர் இறந்தப்பிறகும் பலபுதுமைகள் நடந்து இருக்கிறது.
அதனால்,இவரது இறந்தநாளான​ 6  திசம்பரை  பிள்ளைகளை காக்கும் தினமாக​,ஐரோப்பா நாடுகளில் கொண்டாடினார்கள்.
      20 ஆம் நூற்றாண்டில் பலமாற்றங்களால், ஸ்ன். நிக்கோலா , சாந்தா க்லோஸ்ஸாகமாறினார்
      1940ல் அமெரிக்காவில் கோகோ - கோலா விலம்பரதின் முலம் உலகின் எல்லா இடங்களிலும் சாந்தா க்லோஸ் பிரபலமாகி விட்டார்.

In the 1949 Coca-Cola Santa Claus artwork, Santa appears with another character created by artist Haddon Sundblom - Sprite Boy.Coca-Cola Santa Claus 1947


It will refresh you too 1935


   ஆனாலும், இன்றும், புனிதநிக்கோலா தினம், 6 திசம்பர், பலஐரோப்பியநாடுகளில் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சிலமாநிலங்களில் சிறப்பாகவும், சிலபள்ளிகளில் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.
   கடைகளில் Pain d'épice என்றஒரு வகை இனிப்பு ரொட்டி புனிதநிக்கோலா படம் போட்டு அவர் நினைவாகவிற்பார்கள்.

இனிப்பு ரொட்டி 

   அதனால் இனிமேல் கிறிஸ்மஸ் காலம் வரும்போது சாந்தா க்லோஸ்க்கு முன்பு கொஞ்சம் புனிதநிக்கோலாவை நினைக்கலாம். அவர் இல்லாவிட்டால் சாந்தா க்லோஸ் ???????? !!!!!!!நினைத்து  பாருங்கள்.


copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments

Popular Posts