எனக்கு பிடித்த பாடல்
மௌனம் சம்மதம் படத்தில் யேசுதாஸ்,இளையராஜா இசை இயக்கத்தில் சின்னக்குயில்
சித்ராவும் பாடி நம் மனதை மயக்கிய பாடல் இது.
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
(கல்யாண
தேன் நிலா)
தென்பாண்டி கூடிலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்பு காதலா
என்னாலும் கூடலா
பெரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்போமே ஆவலா
வா வா நிலா
(கல்யாண
தேன் நிலா)
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேன் ஊரும் வேர் பலா
உன் சொல்லிலா
copyrightMar2015@kolly2wood.blogspot.com
Comments
Post a Comment